Posts

Showing posts from October, 2018

அருண் துரைசாமி எங்கே? நவீன் ஜெய் கேள்வி

Image
Johor - சிபில் ஆலயம் பிரச்சினை பேஸ்புக் மூலம் மேலும் பூச்சூட்டல் மக்கள் மனதிலும் சுனாமி போல வேதனை கொடுத்துக் கொண்டிருக்கிறது, ஆலயம் பிரச்சனை என் பிரச்சனை என்று பொருள் கொடுத்த அருள் துரைசாமி எங்கே? சட்டம் திட்டங்கள் எனக்கு மட்டுமே தெரியும் சொன்ன அருள் துரைசாமி இப்ப வரை சிபில் ஆலய பிரச்சினைக்கு குரல் கொடுக்காத காரணம் என்ன பணமா? பத்துமலை கோவிலில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்குனு சொன்ன அருள் துரைசாமி அதன் பிறகு காணவில்லை, பத்துமலை கோயில் நிர்வாகம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கூறிய அருண் துரைசாமி காணவில்லை! அதன் தொடர்ந்து சிபில் ஆலயத்தில் பெரும் பரபரப்பாக பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் அருண் துரைசாமி மௌனம் சாதிப்பது ஏன் இந்த கோயிலுக்காக போராட சொல்லி யாரும் பணம் கொடுக்கவில்லையா? பத்துமலை கோவிலுக்காக மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் பகிர்ந்துகொண்டது அருள்சாமி இப்போது எங்கே போனது வேகமும் உங்கள் சட்டமும்? சிபில் ஆலய பிரச்சினைக்கு அருண் துரைசாமி குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இனி வரும் எந்த கோவில் பிரச்சினைக்கும் அவர்கள் குரல் வரக்கூடாது. சமுதாய அக்கறை உள்ள மக்களின் ஒருவனாக நவ...

எங்கே போனார் அருண் துரைசாமி

Image
Kuala lumpur - சில மாதத்துக்கு முன் மலேசியாவில் கோவில் பிரச்சனைக்கு முதல் குரலாக நான் ஒழிப்பேன் என்று கூறிய அருள் துரைசாமி சிபில் ஆலய பிரச்சினைக்கு குரல் கொடுக்காது காரணம் என்ன? பத்துமலை ஆலயத்தில் பிரச்சினை நடக்கிறது தவறுகள் நடக்குது மேலும் பல குற்றச்சாட்டு விதித்த அருண் துரைசாமி பத்துமலை ஆலயம் மட்டுமே என் நோக்கம் அல்ல மலேசியாவில் உள்ள அனைத்து கோவில்களும் நான் குரல் கொடுத்து போராடுவோம் சொன்ன அருண் துரைசாமி சிபில் ஆலயத்திற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? ஆலயங்களில் பிரச்சனைக்கு reform  என்ற பெயரில் பலவிதமான பிரச்சனைகள் கொண்டு வந்தவர் அருண் துரைசாமி, ஆனால் சிபில் ஆலயம் பிரச்சனைக்கு ஒரு குரல் கூட கொடுக்கவில்லை ஏன் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லையா? இந்த ஆலயத்துக்காக பொருள் கொடுக்க சொல்லி யாரும் பணம் கொடுக்கவில்லையா? முதலில் மக்களுக்கு ஏதோ நல்லது கொண்டுவரும் என்று சொல்லிக்கொண்டே வருபவர்கள் பிறகு சுயநலவாதியாக மாறுவது இவரே ஒரு உதாரணம்!

தீபாவளிக்கு சாலை கட்டணம் குறைக்கப்பட வேண்டும்

Image
Kuala Lumpur - இந்த வருடம் தீபாவளிக்கு இந்தியர் மக்களுக்காக அவருடைய பெருநாள் கொண்டாட சாலை கட்டணம் குறைக்கப்பட வேண்டும் .  ஹரி ராயா ஒரு நாளைக்கு 50 விழுக்காடு கட்டணம் குறைக்கப்பட்டது , தீபாவளிக்கும் இந்த சிறப்பு சலுகை அரசாங்கம் கொடுக்க வேண்டும், தீபாவளிக்கு நம் தமிழர்கள் வேறு மாநிலத்தில் இருக்கும் தன் உற்றார் உறவினரை பார்க்க செல்வார்கள் அவருக்கு சிறப்பு சலுகையாக இந்த சிறப்பு தீபாவளி சலுகை அரசாங்கம் கொடுத்தால் மிக சந்தோசமாக இருக்கும் தீபாவளிக்கு அரசாங்கம் தன் மக்களுக்கு கொடுக்கும் பரிசாக இருக்கும், மேலும் அரசாங்கம் தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை கொடுத்தால் மக்களுக்கு பெரும் சந்தோஷத்தில் மேலும் அரசாங்கத்தில் பெரும் மரியாதை வரும் என ஒரு தமிழர் தலைவர் கோரிக்கை.

சிகரெட் விலை உயர்த்தப்படும்!

Image
Kuala Lumpur - மறுபடியும் சிகரெட் விலை உயர்த்தப்படும் எந்த ஒரு மாற்றமும் இல்லை, புகைப்பிடிப்பதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு புதிய திட்டம் புதிய விலை ஏற்றம் கொண்டுவரப்படுகிறது, அடுத்த வருடம் ஒன்றாம் தேதியிலிருந்து பொது இடங்களில் புகைப்பிடிக்க முடியாது மேலும் உணவகத்தில் முழுமையாக புகைபிடிப்பது தடை செய்யப்படுகிறது மேலும் சிகரெட் விலை உயர்த்தப்படும் என சுகாதார அமைச்சு அறிக்கை.

மறுபடியும் ஒரு காதல் காவியம் கொடுக்க வருகிறார் gowri ஆறுமுகம்!

Image
Kuala Lumpur - மலேசியா இசைத்துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் gowri ஆறுமுகம். 2014இல் ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே ஒரு பாடல் பாடி காதலர்கள் மனசில் பூ பூத்த போல் ஒரு இனிமையான காலம் கொடுத்து பெரும் வெற்றி மாலை சூடினார் இவர், மேலும் மலேசியா இந்தியா லண்டன் ஆஸ்திரேலியா மேலும் பல நாடுகளில் இவர் பாடல் பெரிய அளவுக்கு பேசப்பட்டது, அதன் பிறகு ஒருசில தெய்வப் பாடல்களைப் பாடி கொண்டிருந்தார், ரசிகர்களின் வேண்டுகோள் ஏற்ப மறுபடியும் ஒரு காதல் காவியம் கொடுக்க வருகிறார் இவர் இந்த பாடல் விரைவில் வரப்போகிறது, எப்பொழுதும் ஆண்கள் பெண்களுக்கு காதல் பாடல் பாடுவதை இயல்பு ஒரு வித்தியாசமாக பெண்கள் ஆண்களுக்காக ஒரு காதல் காவியம் படித்தால் எப்படி இருக்கும் என்று இவர் யோசித்து ரசித்து பாடியதுதான் ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே, பெரும் வெற்றிக்கு பிறகு நான்கு வருடத்திற்கு பிறகு மறுபடியும் ஒரு காதல் காவியம் வருகிறது ரசிகர்கள் காத்துக் கொண்டு அவர் பாடலுக்கு முழு ஆதரவு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இவருக்கு அவருடைய ஃபேஸ்புக் பக்கம் மூலம் நீங்கள் செல்லலாம் இல்லையென்றால் யூடியூப் சேனலுக்கு ந...

தமிழ்ப்பள்ளியை அளிப்பதா ஒரு போதும் நாங்கள் விட மாட்டோம்!

Image
Kuala Lumpur - மலேசிய நாட்டு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் அவர்கள் தமிழ் மற்றும் சீன மொழி பள்ளிக்கூடத்தில் மூடி ஒரே பள்ளியாக செயல்படும் சொன்ன அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் பள்ளி அங்கு பாடம் மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை தமிழர்களின் கலாச்சாரம் பாரம்பரியம் வரலாறு போன்ற ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுப்பது தமிழ் பள்ளிக்கூடம் மட்டுமே, அப்படிப்பட்ட தமிழ் பள்ளி அளித்து ஒரே பள்ளியாக மாற்றப்பட்டாள் அங்கு தமிழ் பாடத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகும். தமிழ் பள்ளி ஒன்று அவசியம், தமிழ் பள்ளி 20 நாள் இன்னும் தமிழ் மொழியும் மற்றும் கலாச்சாரம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது மேலும் பிரதமர் சொல்வது போல் நடந்து விட்டால் நம் தமிழ் அழியும் இது முற்றிலும் உண்மை மேலும் உறுதி. ஒரு போதும் இதற்கு வலி விடமாட்டோம், முடிந்தால் தமிழ் பள்ளிக்கு நல்ல சிலைகளும் நல்ல வசதியும் செய்து கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் ஒரே பள்ளிக்கூடமாக மாற்றினால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் இதுபோன்ற பிரச்சனைகள் அரசாங்கம் யோசித்து செயல்பட வேண்டும்.   ஒ...

தமிழ் பள்ளிக்கு வந்த ஆபத்து!

Image
Putrajaya - தமிழ் பள்ளி மற்றும் சீன பள்ளி இரண்டு பள்ளியும் அளித்து ஒரே பள்ளியாக செயல்படப்போவதாக பிரதமர் தூண் எம் டாக்டர் மகாதீர் முஹம்மத் கொடுத்த அறிக்கை மக்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. தமிழ்ப்பள்ளி அளித்து ஒரு இனம் பள்ளியாக செயல்பட்டால் தமிழ் வரலாறு மற்றும் தமிழ் பாடத்தில் உள்ள மகிமை அழியும் மேலும் தமிழ் கலச்சாரம் தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாறு இதன் மூலமாக அழிந்துவிடும் இதற்கு நான்கு அமைச்சர்கள் குரல் கொடுப்பார்களா?

மறுபடியும் வருகிறார் நவீன் ஜே

Image
Johor - நான்கு  வருடம் முன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து மக்கள் சேவகனாக தனக்கென ஒரு இடம் பிடித்த மக்கள் செல்வன் நவீன் ஜே கடந்த ஒன்றரை வருடமாக எந்த ஒரு சேவைகளையும் எந்த ஒரு ஈடுபாட்டிலும் இல்லாமல் தான் ஒன்று வேலை உண்டு சென்றுகொண்டிருந்த நவீன் ஜே மறுபடியும் வரவேண்டும் என்று தன் மக்கள் வேண்டுகோள் எப்ப மறுபடியும் என் நாட்டுக்கு நான் செய்ய வேண்டிய சமூக சேவை தொடர்வேன் என்று திடுக்கிடல் அறிக்கை கொடுத்துள்ளார். சிறிது நாளாக பேஸ்புக் மூலம் பலவிதமான சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கும் வேளையில் மேலும் கட்டுப்பாடு இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்தும் நம் தமிழர்கள் அவர்களை ஒற்றுமையும் அவர்களின் சிந்தனை மாற்றம் செய்ய நான் மறுபடியும் வருவதாக குறிப்பிட்டுள்ளார். இவர் சுமார் பல குடும்பங்கள் பலவிதமான சமுதாய சேவைகள் செய்து தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் மேலும் இவர் பேசுவது கேட்பதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர் மேல் ஒரு சில பொய்யான சர்ச்சைகள் வந்தும் இவர் பொருட்படுத்தாமல் தனக்கு கடவுள் கொடுத்த வேலையை நான் செய்ய வேண்டுமென்று செய்தவர். இவர் மறுபடியும் வருவது எதிரிகளுக்கு ஒரு...

தலைதெறிக்க ஓடினார் யூ எஸ் சுப்ரா

Image
Kuala Lumpur - உயிரை கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடிய us சுப்ரா, சிபில் ஆலயம் வைக்கப்போவதாக வந்த தகவலை வைத்து நானும் போராடப் போகிறேன் என்று போனார் சுப்ரா, அங்க போன அவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தேவையில்லாத வார்த்தைகள் பயன்படுத்தியதால் அங்கு வந்திருந்த பொதுமக்களின் இன்னொருவர் அவரை வெளியே போக கூறினார்கள், அதுவும் காது கேட்காமல் மறுபடியும் வாயைக்கொடுத்து அங்கு வந்த மக்களிடம் கோபத்தைக் கிளறினார். மக்கள் அவற்றில் நாற்காலி தூக்கி அடிக்க முயன்றார்கள். பிறகு உயிருக்கு பயந்து உயிரை கையில் கொண்டு தலைதெறிக்க ஓடினார் சுப்ரா. Us சுப்ரா சூப்பரா ஓடியதை பார்த்த மக்கள் அவரை விட்டு விட்டார்கள். அதன்பிறகு வீடியோ மூலம் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்

வேதமூர்த்தி முகத்தை இங்கே வைத்துக் கொண்டார்?

Image
Kuala Lumpur - பி ஆர் யூ 14 தேர்தல் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மற்றும் எனக்கு பதவி கிடைத்தால் முதல் போராட்டமாக ஜாகிர் நாயக் அவரை இந்த மலேசியா நாட்டை விட்டு விரட்டி அடிப்பேன் சொன்ன வேதமூர்த்தி வாக்கு காப்பாற்றினாரா? ஜாகீர் நாயக் இந்து மதத்தை இழிவாக பேசிய போது கொதித்து எழுந்த வேதமூர்த்தி இப்பொழுது எங்கே போனார்.  ஜாகிர் நாயக் இப்போ பூமிபுத்ரா மலேசியா கிடைத்துவிட்டது இப்போது வேதமூர்த்தி அவர் முகத்தை தூக்கி எங்கே வைத்துக் கொள்வார்? இதில் இருந்து தெரிகிறது அரசியல்வாதி பேச்சு அவனுக்கு வேண்டியது கிடைத்த பிறகு போச்சி! இப்பொழுது வேதமூர்த்தி வாக்கு தவறினால் மேலும் மக்களுக்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற முடியாமல் தூக்கு மாட்டிக் கொள்வாரா?

தமிழ் பள்ளியில் படித்தால் சாதிக்க முடியுமா கேள்விக்கு சாதித்துக் காட்டினார் jasmine

Image
Kuala lumpur - சிலர் தமிழ் பள்ளியில் படித்தவர்களுக்கு சாதிக்க முடியுமா கேள்வி எழுப்பிய நேரத்தில் சாதிக்க முடியும் என சாதித்துக் காட்டினார்Jasmine Janu இவர் sjk Primary Simpang Lima Tamil Sri andalas  Secondary Raja mahadi படித்தவர், இவருக்கு சிறுவயதிலிருந்து அழகுராணிப் போட்டியில் கால் வைக்க வேண்டும் என்று ஆசை, மேலும் விடாமுயற்சியில் அவர்கள் நண்பர்களுடன்  ஆதரவு பக்கபலமாக இருப்பது இவருக்குப் பெரும் உதவியாக இருந்தது,  இவர் திறமையையும் முகத்தோற்றம் வைத்து Mdm Vanitha Devi (President of Ms/Mrs Singapolitan Worldwide இவருக்கும் வாய்ப்பு கொடுத்து உலக அழகு ராணி போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து பெரும் உதவி செய்துள்ளார். இவர்போல் எல்லாம் பெண்களும் எல்லாத் துறையிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் மேலும் இவர் வெற்றி நோக்கி செல்வதற்கு நாம் வாழ்த்துவோம், இவர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து தோள் கொடுத்து அறிவுரை கூறி வெற்றி பெற செய்த நண்பர்கள் Mdm Vanitha Devi (President of Ms/Mrs Singapolitan Worldwide Anastasha Anne Reynold  Eric Denis Reynold  Harveen Mann (My b...

டத்தோ ஸ்ரீ சரவணன் மகத்தான வெற்றி!

Image
Kuala lumpur - நேற்று மாஇகா தேர்தல் பரபரப்பாக சென்றது, தேசிய துணை தலைவர் போட்டிக்கு டத்தோ ஸ்ரீ சரவணன் மற்றும் டான்ஸ்ரீ எம் ராமசாமி அவர்கள் போட்டியிட்டார்கள். ஆனால் டத்தோ ஸ்ரீ சரவணன் 7378 ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுள்ளார். டான்ஸ்ரீ ராமசாமி அவர்களுக்கு 4196 ஓட்டு வங்கி சிறு தோல்வி கண்டார், துணை தேசிய தலைவர் சரவணன் அவருடைய பொது சேவை மேலும் மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துகின்றோம். செய்திகள் /விளம்பரங்கள் கொடுப்பதற்கு  Hp: 014-7323904

வீதியில் அம்மன் சிலை!

Image
Klang- மறுபடியும் ஆரம்பித்து விட்டது கோவில் உடைப்பு! sri maha muniswarar bandar sultan sulaiman.port klang. இதுக்கு முன் கோயிலை உடைக்க வந்த பிறகுதான் மாற்றும் இடம் கொடுத்தார்கள் Selangor அரசாங்கம். எந்த பிரச்சனையும் இன்றி மாறி சென்றாலும் இந்த கோவில் நிர்வாகம் இப்போது மாறிய பிறகும் அந்த கோவிலை யாரும் இல்லாத நேரத்தில் வந்து  உடைத்து விட்டார்கள் selangor அரசாங்கம்! Bn அரசாங்கம் இருக்கும்போது கோவில் உடைப்பு அதிகமாக இருந்த போதும் மக்கள் கோபத்தில் புதிய அரசாங்கத்தை கொண்டு வந்தோம் எந்த ஒரு மாற்றம் இல்லை. இவர்கள்தான் சரியில்ல என்று மாற்றினாலும் புதிய அரசாங்கமும் தொடர்ந்து அராஜகம் செய்வது முறையல்ல! இவர்கள் பிரச்சினைக்குள் நம் தெய்வம் நடுவீதியில் இருப்பது நமக்கு அவமானமாக இருக்கிறது ஏன் எந்த அரசாங்கம் வந்தாலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு இல்லை?

கோவில் உடைப்பு என்னை நாடி வராதீர்கள்!

Image
Selangor - சிபில் ஆலயம் உடைப்பு சம்பந்தமாக என தேடி வராதீர்கள் நான் ஒன்னும் பண்ண முடியாது. சிபில் மாரியம்மன் கோவில் உடைக்கக் கூடாது என்று கோவில் நிர்வாகம் கணபதி ராவ் அவர்களை தேடி உதவி கேட்கப் போனார்கள். ஆனால் அவர்களை சந்திக்க கணபதிராவ் மறுப்பு மாரியம்மன் கோவில் உடைப்பு சம்பந்தமாக நான் ஒன்னும் பண்ண முடியாது சொல்லி அவர்களை திரும்பி போக வைத்தது ஒரு நல்ல அமைச்சர் செய்ய வேண்டிய காரியமா? இதை தெரிந்துகொண்ட சிபில் வட்டாரத் தமிழ் மக்கள் கணபதி அவை கொச்சை வார்த்தைகள் கூறினார்கள் மேலும் அவரை காரி துப்பினார்கள் பொதுமக்கள், மக்கள் பிரச்சினைக்காக குரல் எழுப்பாத அவர்கள் பிரச்சினை காதில் கேட்க முடியாத ஒரு தலைவரா?

கோயில் உடைப்பு ? இது என் பிரச்சினையா?

Image
Kuala lumpur - சிபில் கோயில் உடைப்பு பிரச்சினைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒன்னும் தெரியாது போல இப்போ வரை மௌனம் காக்கும் டாக்டர் எக்ஸ்பியில் ஜெயக்குமார்ஜெயகுமார், தேர்தல் நேரத்தில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை என்றால் என் குரல்கள் முதல் குரலாக இருக்கும் நான் தான் முதலில் வந்தேன் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண அப்படி இல்லை என்றால் என் உயிரையே கொடுப்பேன் என்று சொன்ன  Dr Xavier Jayakumar மௌனமாக இருப்பது என்ன காரணம்? குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு அரசியல்வாதி பேச்சு சொன்ன கையோடு காற்றோடு போச்சு.

இந்தியா விசா கட்டணம் உயர்வுக்கு என்ன நடவடிக்கை ?

Image
Kuala lumpur - மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் விசா கட்டணம் உயர்வு பொதுமக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது. திடீர் விசா கட்டணம் உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை கூட.  மலேசியா இருந்து இந்தியாவுக்கு வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் இந்தியர்கள் போவது வழக்கம். இதைத் தெரிந்து கொண்ட இந்தியா embassy திடீர் விசா கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமை என்கூட. இதைக் குறித்து அரசாங்கம் குரல் கொடுக்கும் இந்த பேச்சுவார்த்தை நான் இந்தியா செல்லும் போது பேசுவேன் நல்ல முடிவை கொண்டு வருவேன் சொன்ன நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் குலசேகரன் இப்போ வரை இருக்கு ஒரு முடிவு கூடாது காரணம் என்ன? தற்சமயம் தான் குலசேகரன் அவர்கள் இந்தியா சென்று வந்தார் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே! ஆனா அவரு எதுக்காக இந்தியா சென்றார் என்ன நன்மை நமக்கும் நாட்டுக்கும் நம் மக்களுக்கும் என தெரியவில்லை ஆனால் இந்த விசா குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெரியவருகிறது.

கோயில் உடைப்பு தடை செய்ய வேண்டும்

Image
Kuala lumpur - சிபில் மாரியம்மன் கோவில் உடைப்பு தடை செய்ய வேண்டும் மேலும் நிரந்தரமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதுகுறித்து கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிவராஜா ஆளுங்கட்சி உறுப்பினர் இடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைக் உறுதி செய்வதற்கு இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் பேசுவேன் மேலும் எஸ் சிவராஜா கூறினார்.

வேதமூர்த்தி எங்களுக்கு உதவவில்லை!

Image
Kuala lum pur - சிபில் ஆலயம் சுமார் நூற்று நாற்பது வருட காலம் அடையாளம். இந்த கோயிலை உடைப்பதற்கு பலர் திட்டம் தீட்டி வருகிறார்கள். தொடர்ந்து போன வருடம் முன்னாள் அரசாங்கம் இருந்த போதும் உடைக்க முயற்சி செய்தபோது pakatan harapan இந்த கோயிலுக்காக ஒரு வாக்குறுதி கொடுத்து இருந்தார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மலேசியாவில் எந்த கோவிலிலும் உடைக்க விடமாட்டேன், மேலும் இப்போது அமைச்சராக இருக்கும் வேதமூர்த்தி அவர்களும் மேடையேறி வாக்குறுதி கொடுத்திருந்தார் ஆனால் இ;ப்பொழுது அந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி எங்கே போனது தெரியவில்லை ?கடந்த முடிந்த பொதுத்தேர்தலில் pakatan harapan மக்களுக்கு சிறப்பாஅவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேடித் தருவார்கள் என நம்பி பல கோடி மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டு வேக வைத்தும் மக்கள் நம்பிக்கைக்கு தோல்விதான் தேடி கொடுத்தார்கள் ,இப்போ உள்ள புதிய அரசாங்கம் அதைப்போல பிரதமர் அவர்களும் மேடைக்கு மேடை தமிழர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவோம் மேலும் அவர்களுக்கு சேரவேண்டிய சம உரிமை கொடுக்கும் சொன்ன வாக்கு காற்றோடு மறைந்தது .பழைய அரசாங்கம் இருந்த போதும் நம் தமிழர்கள் பிர...

மலேசியா தமிழ் பள்ளிக்கு அரசாங்கம் நிதி உதவி தர வேண்டும்

Image
கோலாலம்பூர்- நம் மலேசியா இருக்கும் முக்கிய தோட்டப்புறத்தில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. பிள்ளைகளும் படிக்கும் வசதி மற்றும் புத்தகம் மற்றும் கணினி போன்ற படிப்புக்கு அவசியமான பொருட்கள் தேவைப்படுகின்ற அவசியத்தில் ஒரு சில தமிழ்ப்பள்ளிகளில் இருக்கின்றது. நம் மலேசியா புதிய அரசாங்கம் தமிழ் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ்ப்பள்ளிக்கு வேண்டிய அவசியம் பொருட்களை வாங்கிக்கொடுத்து சிறப்பு நிதி உதவி தர வேண்டும். இது சம்பந்தமாக புதிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் நான்கு அமைச்சர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மேலும் நம் தமிழ் பள்ளி புதிய கட்டணம் பற்றியும் சிறப்பு பேச்சுவார்த்தை நடத்தினால் சிறப்பாக இருக்கும் இவ்வாறு ஒரு தமிழர் சங்கம் தலைவர் ஜனா கேட்டுக்கொண்டார்.