Posts

Showing posts from September, 2018

DAto Seri saravanan vetri uruthi

Image
Tapah - நடந்து முடிந்த தேர்தலில் தாப்பா வட்டாரத்தில் டத்தோ ஸ்ரீ சரவணன் வெற்றியில் ஊழல் உள்ளது என வழக்கு தொடரப்பட்டது இன்று நீதிமன்றத்தில் அவர் வெற்றி உண்மையானதுதான் எந்த ஒரு ஊழல் இல்லை என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து இந்த போராட்டத்தில் டத்தோ ஸ்ரீ எம் சரவணன் வெற்றி பெற்றார் மேலும் அவர் மாவட்டத்தில் சேவைகளை தொடரலாம் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

டாக்டர் மு கருணாநிதி நினைவு நாள்!

Image
Kuala Lumpur - மறைந்த டாக்டர் மு கருணாநிதி அவர் சேவையை பாராட்டி அவருடைய தமிழ்ப்பற்று பெருமைகளை கூறி அவருக்கு சிறப்பு நினைவு நாள் செய்யப்பட்டது. டாக்டர் மு கருணாநிதி தமிழ்நாட்டில் 5 முறை முதல் அமைச்சராக இருந்துள்ளார். அவருடைய சேவைகள் தமிழ்நாட்டுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. மேலும் டாக்டர் மு கருணாநிதி அவருடைய தமிழ் பற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அவருடைய இறப்பு தமிழுக்கு பிடி இழப்பு. மேலும் அவர் செய்த சேவைகள் அவருடைய போராட்டங்கள் பாராட்டி அவர் நினைவினால் குறித்து நினைவு அஞ்சலி செய்யப்பட்டது. இதில் டத்தோ ஸ்ரீ எம் சரவணன் மேலும் செனட்டர் டி மோகன் மேலும் எழுத்தாளர்கள்  சங்க தலைவர், தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு வருகை தந்தார் தமிழ்நாட்டில் சேர்ந்த மாண்புமிகு பிகே சேகர்பாபு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் . தேசிய முன்னணி கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நேற்று malaysian indian congress கட்சி அலுவலகத்திற்கு சிறப்பு வருகை தந்தார். இந்த விழாவில் சுமார் 200 மக்கள் மேல் கலந்து சிறப்பித்தார்கள்

Intha varudam Malaysian mattum than viyambaram

Image
Kuala Lumpur - இப்போது தீபாவளி சந்தைகள் தொடர்ந்து மலேசிய முழுவதும் வந்து கொண்டிருக்கும் வேலையில், யார் வியாபாரம் செய்கின்றார்கள் பார்ப்பது அவசியம். இதுக்கு முன் வெளிநாட்டவர்கள் இங்கு தீபாவளி கடைகள் 60% விழுக்காடு இருந்தார்கள், இந்த வருடம் இந்த தவறுகள் நடக்க கூடாது. மலேசியா இப்போது நாம் தமிழர்கள் தொடர்ந்து வியாபாரத் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் ,அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தாக வேண்டும். வெளிநாட்டவர்களுக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு இருப்பதால் நாம் வளர்ச்சி அவர்களுக்கு வியாபாரிகளே பெரிய பிரச்சினை எதிர்நோக்குகிறார்கள். இந்த வருடம் நடக்கும் தீபாவளி சந்தையில் நாம் மலேசியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். Persatuan Tamilar SATU MALAYSIA தலைவர் mrjana வேண்டுகோள்.

முதல்முறையாக பினாங்கு வட்டாரத்தில் மாபெரும் நிகழ்ச்சி!

Image
பினாங்கு- பினாங்கில் முதல்முறையாக குழந்தைக்காக மாபெரும் நிகழ்ச்சி வழங்கினார்கள்  Kvm productions and talam மற்றும் wonders smart network. இந்த நிகழ்ச்சியின் மூலமாக சுமார் 30 மேல் குழந்தைகள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி மூலமாக ,Kulim, sungai petani, perai, batuworth மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டார்கள். சிறு குழந்தைகளின் திறமையை கண்டு அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், சிறப்பு தொகை பரிசு கொடுக்கப்பட்டது. முதல் பரிசாக ஆயிரம் வெள்ளி இரண்டாவது பரிசாக 500 வெள்ளி மூன்றாவது பரிசாக 300 வெள்ளி மேலும் ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டது. எஸ்பி அருணா sebarang JAYA, தீபாவளிக்கான வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை கொண்டுவரப்பட்டுள்ளது, மலிவான விலையில் மற்றும் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்க வசதியாக இந்த இடம் அமைந்துள்ளது. மேலும் இங்கு சிறு துளி வியாபாரிகளுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இணையதளம் மூலமாக வியாபாரம் செய்பவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி சந்தை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்திருக்கும். சுமார் தினமும் 15 ஆயிரம் மக்கள் கூட்டம் வந்து வள...

தமிழ் பேச தடையா?

Image
Kuala Lumpur - அஸ்ட்ரோ வேலை செய்வீர்கள் வாடிக்கையாளர் இடம் பேசும்போது மலாய்மொழி ஆங்கில மொழி மட்டும் தான் பேச வேண்டும் சட்டமா? தமிழர்களிடம் பணம் வேண்டும் ஆனால் தமிழ் பேச தடை. இதுக்கு முழுக்க முழுக்க கண்டிக்க வேண்டிய விஷயம். ஆஸ்ட்ரோ நிறுவனம் உடனடியாக இந்த சட்டத்தை தடை செய்ய வேண்டும். Astro ஊழியர்கள் தனது தமிழர் வாடிக்கையாளர்களுக்கு பேசும்போது தமிழ் தான் பேச வேண்டும் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.

Khalid bin Abdul Samad U SIAPE?

Image
Kuala Lumpur - tak de bazar Deepavali KE masjid India?  U Siape nak ckp ni?  Tiap- tiap tahun bazar Deepavali mesti kena Ada bazar Deepavali Di masjid India.siape pun Tak blh berhenti  bazar Deepavali di masjid India . Khalid bin Abdul Samad Kalau u Ada berani u try LA... Nanti u tau power off public. 

50 Malay padal paduven !

Image
Kuala Lumpur - இப்பொழுது மலேசியாவில் புகழ்பெற்ற வரும் சந்தோஷ் இளம் பாடகர். சமயத்தில் Amalina Malay பாடல் பாடி உலகமெங்கும் புகழ் பெற்றார். இவர் பாடிய பாடல் எட்டு நாட்களுக்குள் பல மில்லியன் பார்வையாளர்கள் இந்தப் பாடலைப் பார்த்து உள்ளார்கள். இந்த வெற்றி பாடல் வரிசையில் இது போன்ற வெற்றிப் பாடல்கள் பாடி மக்கள் மனதிலும் சமுதாயத்திலும் தனக்கென ஒரு இடம் பிடிப்பேன் தெரிவித்தார். சமயத்தில் மை நியூ மலேசியா facebook சேனல் மூலமாக இன்டர்வியூ கொடுத்த சந்தேஷ் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த வருடம் முடிவதற்குள் 50 Malay பாடல்கள் பாடி சாதனை படைப்பேன் சந்தோஷ் தெரிவித்தார். அவருடைய இந்த வெற்றிப் பாதை மேலும் மேலும் எந்த ஒரு தடையின்றி கடவுள் ஆசிர்வாதத்தோடு வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவோம்.

கொடுத்த வாக்கு எங்கே?

Image
Kuala Lumpur -pru14 தேர்தல் போது மேடைக்கு மேடை ஏறி குறைந்தபட்சம் சம்பளம் 1500 ஏற்றுவோம் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மறுப்பது ஏன்?  தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பொதுமக்கள் அவர்களை பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண RM 1500.00 குறைந்தபட்ச சம்பளமாக உயர்த்துவோம் என்று வாக்குக் கொடுத்த அமைச்சர்கள் இப்பொழுது rm50.00 மட்டும் ஏற்றுவதற்கு காரணம் என்ன? இந்த சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் பெரும் கோபத்தை உருவாக்கி உள்ளது. இதுக்கு முன் இருந்த அரசாங்கம் பொது மக்கள் பிரச்சினையை  கவனிக்காத நாள்  ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை மக்கள் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போதும் மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.

முதல்முறையாக தமிழன் விருதுகள்!

Image
கோலாலம்பூர்- மலேசியாவில் பல விதமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் தமிழர்களை பாராட்டி கௌரவம் செய்து அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஒரு விருது நடந்தது இல்லை. முதல்முறையாக நம் மலேசியாவிலுள்ள சமுதாய அக்கறை உள்ள தமிழர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் இந்த தமிழர் விருது நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இந்த நிகழ்ச்சி வரும் பதினைந்தாம் தேதி ஒன்பதாவது மாதம் 2018 மிகப்பிரம்மாண்டமாக கோலாலம்பூர் வட்டத்தில் நடக்கின்றது. இந்த நிகழ்ச்சி முழுமையாக இலவசமாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. இது போன்ற பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என்று  வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். 🙏🏾 Vanakam  Ladies ,Gentlemen,leaders ,Admins and NGOs. You're cordially invited to witness: தமிழன் விருதுகள் 2018 TAMILAN AWARDS 2018 15 Sept Saturday 7.00pm - 11.00pm Auditorium DBKL KL Free Entrance    *_For the VERY FIRST TIME, A self-honoring and respectful award will be presented to community serving personalities ...

தமிழ் பள்ளிக்கூட பிரச்சினைக்கு வாய் திறக்காத அமைச்சர்கள்!

Image
கோலாலம்பூர்- மலேசியாவில் பல பிரச்சினை இருந்த போதும் தமிழர்கள் முக்கிய பிரச்சினையாக இருப்பது தமிழ் பள்ளிக்கூட பிரச்சனை. தேர்தல் முன் தமிழ்ப்பள்ளிக்கு அதை செய்கிறோம் ஏது செய்கிறோம் சொன்ன வாக்கு எங்கே போனது தெரியவில்லை! மேலும் தமிழ் பள்ளி வளர நாங்கள் கட்டாயம் குரல் கொடுப்போம் சொன்ன அமைச்சர்கள் இப்போது காணவில்லை. தமிழ்ப்பள்ளி வருடத்துக்கு ஒரு பள்ளி அழிந்துகொண்டிருக்கிறது மேலும் மாணவர்கள் குறைந்து கொண்டே இருக்கிறார்கள். இதுக்கு அரசாங்கம் கண் திறந்து பார்க்கும் நம் இந்திய அமைச்சர்கள் குரல் கொடுப்பார்களா இல்லை புதிய கட்சி தான் வேண்டும் புதிய திட்டத்துக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று பணத்தின்  மேல் குறியாக இருப்பார்களா? தமிழர்கள் பிரச்சினை தீர்வுகாணவேண்டிய அமைச்சர்கள் மௌனம் சாதிப்பது ஏன்?

Puthiya katchi Avasiyam?

Image
Kuala Lumpur -Malaysiavil errukkum katchi makkalukku ethuvum seiyya villai, makkalukku Nalla terriyum .ithai kuraithu makkal oru katchi athuvum makkal katchiyagge errugge vendum, yosithu pakatan harapan tervu seithu makkal Avaragalai kaiyulle Arasangam kodutharggal!. Pakatan harapan makkal pirachanai Nerril santhithu Avaragalai PIRACHANAI thirparggal Ninaithal NAam wethamoorty nokam parthal makkal kovathai kuruvathu polle errukurithu.  Puthiya katchi vendam sonnal Appo ethukku pakatan harapan sevai mayam?  Wethamoorty avarukku makkal koduthe velai enna marunthu muttal velai seiyuvathu neethiya? Tamil pallikudathukku kural kodupathu Wethamoorty neram ellaiya?  Makkal unmaiyana pirachanaikku wethamoorty kural kodupathu avasiyam.kandda katchi tirapathu Avar velai ellai. 

அமெரிக்காவில் மாமா வேலை செய்தவன் மலேசியாவில் சமுதாயம் தலைவனா

Image
kuala lumpur - நாம் தமிழர் சமுதாயம் சிந்தனை உரை பேசுவதுக்கு ஒரு தகுதி வேண்டாமா ?,நாம் சமுதாயம் கலாச்சாரம் தெரியதே தெருவு விசிக்கல் எல்லாம் நாம் கலாச்சாரம் சிந்தனை உரை பேசுவதா ? அருண் டோரைசாமி அமெரிக்காவில் பெரிய (மாமா) அல்லது மனைவி ஒட்டி போனவனுக்கு பொண்ணு தேடி கொடுப்பது மேலும் பெண்ணுக்கு இரண்டாவுது ஆண் தேடி கொடுப்பது தான் அருண் டோரைசாமி தொழில் ,  இது நாம் கலாச்சாரத்தில் உள்ளதே ஒரு தொழில்.கலாச்சாரம் தெரியாதே இவன் பேச்சை கேற்பதுக்கு ஒரு சில முட்டாள் மூதேவி கூட்டம் இருபது நாம் சமுதாயத்துக்கு கிடைத்தே ஒரு பீடை , இவர்க்கல் வாழ்வதோடு ,போவது மேலும் மேலும் நல்லது மக்கள் எப்பொழுது புரிந்து கொண்டார்க்கல் , நாம் கலாச்சாரம் ஆலோசனை பேசுவதுக்கு அருண் டோரைசாமிக்கு தகுதி எல்லாதர்வன் , மேலும் அருண் டோரைசாமி மேல் பல வழக்கு பதவி செய்ய படயூள்ளது , மேலும் பத்து மலை நிருவாகம் மேல் வழக்கு பதிவு செய்ய போறேன் சொன்னே அருண் டோரைசாமி அவர் ஒரு திவால் அன்னவன் , திவால் அன்னவன் எப்படி வழக்கு பதிவு பண்ணே முட்டியும் ? பொய் சொல்லி சொல்லி எண்ணத்தை திருடுவதுக்கு அருண் டோரைசாமி அலையுறான்...