Posts

அருண் துரைசாமி எங்கே? நவீன் ஜெய் கேள்வி

Image
Johor - சிபில் ஆலயம் பிரச்சினை பேஸ்புக் மூலம் மேலும் பூச்சூட்டல் மக்கள் மனதிலும் சுனாமி போல வேதனை கொடுத்துக் கொண்டிருக்கிறது, ஆலயம் பிரச்சனை என் பிரச்சனை என்று பொருள் கொடுத்த அருள் துரைசாமி எங்கே? சட்டம் திட்டங்கள் எனக்கு மட்டுமே தெரியும் சொன்ன அருள் துரைசாமி இப்ப வரை சிபில் ஆலய பிரச்சினைக்கு குரல் கொடுக்காத காரணம் என்ன பணமா? பத்துமலை கோவிலில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்குனு சொன்ன அருள் துரைசாமி அதன் பிறகு காணவில்லை, பத்துமலை கோயில் நிர்வாகம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கூறிய அருண் துரைசாமி காணவில்லை! அதன் தொடர்ந்து சிபில் ஆலயத்தில் பெரும் பரபரப்பாக பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் அருண் துரைசாமி மௌனம் சாதிப்பது ஏன் இந்த கோயிலுக்காக போராட சொல்லி யாரும் பணம் கொடுக்கவில்லையா? பத்துமலை கோவிலுக்காக மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் பகிர்ந்துகொண்டது அருள்சாமி இப்போது எங்கே போனது வேகமும் உங்கள் சட்டமும்? சிபில் ஆலய பிரச்சினைக்கு அருண் துரைசாமி குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இனி வரும் எந்த கோவில் பிரச்சினைக்கும் அவர்கள் குரல் வரக்கூடாது. சமுதாய அக்கறை உள்ள மக்களின் ஒருவனாக நவ...

எங்கே போனார் அருண் துரைசாமி

Image
Kuala lumpur - சில மாதத்துக்கு முன் மலேசியாவில் கோவில் பிரச்சனைக்கு முதல் குரலாக நான் ஒழிப்பேன் என்று கூறிய அருள் துரைசாமி சிபில் ஆலய பிரச்சினைக்கு குரல் கொடுக்காது காரணம் என்ன? பத்துமலை ஆலயத்தில் பிரச்சினை நடக்கிறது தவறுகள் நடக்குது மேலும் பல குற்றச்சாட்டு விதித்த அருண் துரைசாமி பத்துமலை ஆலயம் மட்டுமே என் நோக்கம் அல்ல மலேசியாவில் உள்ள அனைத்து கோவில்களும் நான் குரல் கொடுத்து போராடுவோம் சொன்ன அருண் துரைசாமி சிபில் ஆலயத்திற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? ஆலயங்களில் பிரச்சனைக்கு reform  என்ற பெயரில் பலவிதமான பிரச்சனைகள் கொண்டு வந்தவர் அருண் துரைசாமி, ஆனால் சிபில் ஆலயம் பிரச்சனைக்கு ஒரு குரல் கூட கொடுக்கவில்லை ஏன் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லையா? இந்த ஆலயத்துக்காக பொருள் கொடுக்க சொல்லி யாரும் பணம் கொடுக்கவில்லையா? முதலில் மக்களுக்கு ஏதோ நல்லது கொண்டுவரும் என்று சொல்லிக்கொண்டே வருபவர்கள் பிறகு சுயநலவாதியாக மாறுவது இவரே ஒரு உதாரணம்!

தீபாவளிக்கு சாலை கட்டணம் குறைக்கப்பட வேண்டும்

Image
Kuala Lumpur - இந்த வருடம் தீபாவளிக்கு இந்தியர் மக்களுக்காக அவருடைய பெருநாள் கொண்டாட சாலை கட்டணம் குறைக்கப்பட வேண்டும் .  ஹரி ராயா ஒரு நாளைக்கு 50 விழுக்காடு கட்டணம் குறைக்கப்பட்டது , தீபாவளிக்கும் இந்த சிறப்பு சலுகை அரசாங்கம் கொடுக்க வேண்டும், தீபாவளிக்கு நம் தமிழர்கள் வேறு மாநிலத்தில் இருக்கும் தன் உற்றார் உறவினரை பார்க்க செல்வார்கள் அவருக்கு சிறப்பு சலுகையாக இந்த சிறப்பு தீபாவளி சலுகை அரசாங்கம் கொடுத்தால் மிக சந்தோசமாக இருக்கும் தீபாவளிக்கு அரசாங்கம் தன் மக்களுக்கு கொடுக்கும் பரிசாக இருக்கும், மேலும் அரசாங்கம் தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை கொடுத்தால் மக்களுக்கு பெரும் சந்தோஷத்தில் மேலும் அரசாங்கத்தில் பெரும் மரியாதை வரும் என ஒரு தமிழர் தலைவர் கோரிக்கை.

சிகரெட் விலை உயர்த்தப்படும்!

Image
Kuala Lumpur - மறுபடியும் சிகரெட் விலை உயர்த்தப்படும் எந்த ஒரு மாற்றமும் இல்லை, புகைப்பிடிப்பதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு புதிய திட்டம் புதிய விலை ஏற்றம் கொண்டுவரப்படுகிறது, அடுத்த வருடம் ஒன்றாம் தேதியிலிருந்து பொது இடங்களில் புகைப்பிடிக்க முடியாது மேலும் உணவகத்தில் முழுமையாக புகைபிடிப்பது தடை செய்யப்படுகிறது மேலும் சிகரெட் விலை உயர்த்தப்படும் என சுகாதார அமைச்சு அறிக்கை.

மறுபடியும் ஒரு காதல் காவியம் கொடுக்க வருகிறார் gowri ஆறுமுகம்!

Image
Kuala Lumpur - மலேசியா இசைத்துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் gowri ஆறுமுகம். 2014இல் ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே ஒரு பாடல் பாடி காதலர்கள் மனசில் பூ பூத்த போல் ஒரு இனிமையான காலம் கொடுத்து பெரும் வெற்றி மாலை சூடினார் இவர், மேலும் மலேசியா இந்தியா லண்டன் ஆஸ்திரேலியா மேலும் பல நாடுகளில் இவர் பாடல் பெரிய அளவுக்கு பேசப்பட்டது, அதன் பிறகு ஒருசில தெய்வப் பாடல்களைப் பாடி கொண்டிருந்தார், ரசிகர்களின் வேண்டுகோள் ஏற்ப மறுபடியும் ஒரு காதல் காவியம் கொடுக்க வருகிறார் இவர் இந்த பாடல் விரைவில் வரப்போகிறது, எப்பொழுதும் ஆண்கள் பெண்களுக்கு காதல் பாடல் பாடுவதை இயல்பு ஒரு வித்தியாசமாக பெண்கள் ஆண்களுக்காக ஒரு காதல் காவியம் படித்தால் எப்படி இருக்கும் என்று இவர் யோசித்து ரசித்து பாடியதுதான் ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே, பெரும் வெற்றிக்கு பிறகு நான்கு வருடத்திற்கு பிறகு மறுபடியும் ஒரு காதல் காவியம் வருகிறது ரசிகர்கள் காத்துக் கொண்டு அவர் பாடலுக்கு முழு ஆதரவு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இவருக்கு அவருடைய ஃபேஸ்புக் பக்கம் மூலம் நீங்கள் செல்லலாம் இல்லையென்றால் யூடியூப் சேனலுக்கு ந...

தமிழ்ப்பள்ளியை அளிப்பதா ஒரு போதும் நாங்கள் விட மாட்டோம்!

Image
Kuala Lumpur - மலேசிய நாட்டு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் அவர்கள் தமிழ் மற்றும் சீன மொழி பள்ளிக்கூடத்தில் மூடி ஒரே பள்ளியாக செயல்படும் சொன்ன அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் பள்ளி அங்கு பாடம் மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை தமிழர்களின் கலாச்சாரம் பாரம்பரியம் வரலாறு போன்ற ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுப்பது தமிழ் பள்ளிக்கூடம் மட்டுமே, அப்படிப்பட்ட தமிழ் பள்ளி அளித்து ஒரே பள்ளியாக மாற்றப்பட்டாள் அங்கு தமிழ் பாடத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகும். தமிழ் பள்ளி ஒன்று அவசியம், தமிழ் பள்ளி 20 நாள் இன்னும் தமிழ் மொழியும் மற்றும் கலாச்சாரம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது மேலும் பிரதமர் சொல்வது போல் நடந்து விட்டால் நம் தமிழ் அழியும் இது முற்றிலும் உண்மை மேலும் உறுதி. ஒரு போதும் இதற்கு வலி விடமாட்டோம், முடிந்தால் தமிழ் பள்ளிக்கு நல்ல சிலைகளும் நல்ல வசதியும் செய்து கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் ஒரே பள்ளிக்கூடமாக மாற்றினால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் இதுபோன்ற பிரச்சனைகள் அரசாங்கம் யோசித்து செயல்பட வேண்டும்.   ஒ...

தமிழ் பள்ளிக்கு வந்த ஆபத்து!

Image
Putrajaya - தமிழ் பள்ளி மற்றும் சீன பள்ளி இரண்டு பள்ளியும் அளித்து ஒரே பள்ளியாக செயல்படப்போவதாக பிரதமர் தூண் எம் டாக்டர் மகாதீர் முஹம்மத் கொடுத்த அறிக்கை மக்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. தமிழ்ப்பள்ளி அளித்து ஒரு இனம் பள்ளியாக செயல்பட்டால் தமிழ் வரலாறு மற்றும் தமிழ் பாடத்தில் உள்ள மகிமை அழியும் மேலும் தமிழ் கலச்சாரம் தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாறு இதன் மூலமாக அழிந்துவிடும் இதற்கு நான்கு அமைச்சர்கள் குரல் கொடுப்பார்களா?