Posts

Showing posts from May, 2019

yb kamachee koduthe KASSU marumadiyum mugathil vittu adithe karak illajarggal

Image
karak - kadanthe 3 varudam karak vadarathil vallum illajargal intha ( karak 2020 )  rattam thannam mugam seithu varukiraggal .ithe Nigalchiyul palle ayiram makkal kalanthu kolluvarggal valakam . entha nigalchi naam tamilar illaijargal otthurumaiyudan kalanthu kondu Nadathi varuvarggal . Intha nigalchiyul eppoluthum yb kamache sirapu varugai varruvar , annal intha varudamum yb kamchee sirappu varugai varuvathe sooli erruthar annal oru silla karanathilnal avar varre mudiyathe karanam kurri nirakirathar yb kamachee, mellum karak 2020 kullukku sumar RM 1000.00valli cheque mattum koduthar yb kamachee.    karanam enne whatsapp mullam kerthe pothu thannukku vvip mariyathai kodukke villai karanam soonathu karak makkalukkui perrum athirchi annathu .intha varudam sirappu varugaiyagge bentong ahli parlimant  YB TUAN WONG TACK varuvathe poster mullem theriya vaithathu yb kamacheekku pidikke villaiya ? mellum yb kamachee kudde ulle oru sille kossa kavadi sillar  YB TUAN...

வேதமூர்த்தி காட்சி திறந்து என்ன கிளிப்பார்க்கள் ?

Image
kuala lumpur - இந்த ஒரு வருடத்தில் வேதமூர்த்தி மலேசியா தமிழ் மக்களுக்கு செய்தார் ? மக்கள் கேள்வி ! தமிழ் மாணவர்களுக்கு படிப்பு உதவி செய்ய குரல் கொடுத்தாரா ? எல்லை மதம் பிரச்சனைக்கு குரல் கொடுத்தாரா ? எல்லை ஆலயம் உடைப்புக்கு குரல் கொடுத்தாரா ? எல்லை தமிழர் குடிஉருமை பிரச்சனைக்கு குரல் கொடுத்தாரா ? எதுக்கும் குரல் கொடுக்காதே ஒரு ஜடம் காட்சி திறந்து என்னே கிளிக்கே போகிறார் இந்த அமைச்சர் வேதமூர்த்தி ? நான் பதவி வந்த பிறகு மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது தன் கடமை அப்படி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கே வில்லை என்றால் நான் பதவி விளக்குவேன் சொன்ன வேதமூர்த்தி காட்சி திறந்து என்ன செய்ய போகிறார் ?

கொடுத்தே வாக்கு எங்கே அமைச்சர் குலசேகரன் ?

Image
kuala lumpur- நான் சிவப்பு குடிஉருமை அட்டை வைத்து எருதேன் அதின் கஷ்டம் நஷ்டம் என்னைக்கும் நல்ல தெரியும் pru14 முன் அமைச்சர் வீடியோ  முள்ளம்  அமைச்சர் வீடியோ முள்ளம் சொன்னது அனைவருக்கும் தெரியும் மேலும் நாங்கள் பதவிக்கு வந்தால் இந்த பிரச்சனை நூறு நாள்கள் குள்ளே முடித்துடுவோம் சொன்னார் வாக்கு கொடுத்தே வாய் எங்கே இப்போ  சொன்னது அனைவருக்கும் தெரியும் மேலும் நாங்கள் பதவிக்கு வந்தால் இந்த பிரச்சனை நூறு நாள்கள் குள்ளே முடித்துடுவோம் சொன்னார் வாக்கு கொடுத்தே வாய் எங்கே இப்போ? நூறு நாட்கள் சொன்னார் ஆனால் எப்பொழுது ஒரு வருடம் முடித்து விட்டது ஆனால் எப்போ வரை எந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு இல்லை .எப்பொழுது மலேசியா தமிழ் மக்கள் பிரச்னை தீரும் இவர்கள் பேச்சு நம்பி பக்கத்தான் ஹரப்பன் வாக்கு அளித்தே மக்களுக்கு நிலைமை என்னே? #மலேசியா தமிழ் மக்கள் செய்தி

வேதமூர்த்தி தமிழன் சொல்லுவதுக்கு தகுதி இருக்குதா ?

Image
சம்ரி வினோத் விவகாரம் அமைச்சர் வேதாமூர்த்தி குரல் கொடுக்காதே ஏன் ? மலேசியா தமிழர்களுக்கு நான் குரல் கொடுப்பேன் ஹிந்து மாதம் யாரும் தலைகுறைவா பேசினால் நாடவிடிக்கை எட்டுப்பேன் சொன்னே வேதமூர்த்தி வாய் எப்பொழுது எங்கே ? சம்ரி வினோதி மேல் மக்கள் கடும் கண்டனம் தெரியவைத்தும் எந்த ஒரு தமிழர் அமைச்சர்க்கள் வாய் திருக்கே வில்லை .வாய் திறத்தால் பதவி போய்விடும் பயமா ?பதவி முக்கியமா எல்லை இனம் முக்கியமா ?

Seafield Mariaman Kovil Kalavarahil Jail Ponna Makkalukku uthavi seiyya yarrum ellai

Image
kuala lumpur- kadantha seafieald kovil kalavarathil kaithu seiythe makkalukku jamin panam seluthu vattikku kassu panam vangi perum kavalaiyudum erukirarggal.naam kovillai kevalam paduthiya sillarin arajagathai thadukke naam malaysia tamilar padai ontru kuddi othurumai palam karhithayarthu seafield kovil pirachanai . antha pirachanai pinn naam kovilai uddikke villai ,poratham vetri adaithalum naam porathil kalanthu kondde sillar malle polis valakku pathavi seiya padathu,,,    intha pirachanai mahkamah kassu kaduvathukku naam makkal uthavi seivargala ? thodarthu kelvi kurrithan !

மக்கள் பணம் எடுத்து கொண்டதாம் ? நவீன் ஜே கேள்வி

Image
கோலாலும்பூர் - 7/5/19-இரண்டு நாள் முன் funkey shanka r@ஷங்கர் சம்ரி எதிர்த்து கொலை மீறுதல் கொடுத்தே வழக்கில் ஷங்கர்@funkley shankar கைது பேராக் போலீஸ் கைது செய்தார்கள் ,விசாரணைக்கு ஒரு நாள் தடுத்து நிறுத்தி மறு நாள் விடுதலை செய்தார்கள்,இந்த நேரத்தில் நான் ஷங்கர் அவுருடிய தம்பி சொல்லி மக்கள் கிட்டே ஆறுமுகம் ஆனார் சரவணன் @ரெட் , என் அண்ணன் ஜாமின் எடுகே பணம் வேண்டும் சொல்லி மக்கள் விடம் சுமார் RM 6000.00மேல் பணம் வசூல் செய்த பணம் எங்கே ? மேலும் ஷங்கர் வழக்கு இலவசமேகே வாதாடி கொடுத்தார்  வழக்கறிஞர். அப்பொழுது மக்கள் கொடுத்தே காசு மருமடியும் மக்கள் கீதே கொடுப்பது தானே நயம் ! ஒரு தொலைபேசி உரையாடல் சரவணன் பேசியது போலீஸ் காசு கொடுத்தோம் ஹோட்டல் காசு கொடுதோம் உணவு சாப்பித்தோம் எப்படி ஒரு மெக்கே கணக்கு சொல்லி ஓடுவது நீதி இல்லை,  பணம் வேண்டும் சொன்னால் பிச்சை கேர்த்து போ அனால் தமிழ் மக்கள் உணர்வோடு விளையாடாதே என்னும் இரண்டு நாள்குள் மக்கள் பணம் மக்கள் விடம் கொடுக்கே வேண்டும் சரவணனுக்கு நவீன் ஜே எச்சரிக்கை விடுத்தார் .                 ...

மக்கள் கொடுத்தே பணம் எங்கே ?

Image
கோலாலும்பூர்  - எப்பொழுது மக்கள் கடும் கோவத்தில் இருபது சம்ரி என்னும் ஒருவர் நாம் இந்து கடவுளை இழிவு படுத்திய காரணம் கொண்டு மக்கள் போலீஸ் புகார் செய்து வருகிறார்கள்.திடீர் facebook மூலம் வீடியோ செய்து தமிழ் மக்கள் முன் தன சம்ரி எதிர்த்து குரல் கொடுத்தார் funkey shankar@ shankar ,சிறுது நாள் முன் எவர் சம்ரி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சமரிக்கு கொலை மீறுதல் கொடுத்ததும் பேராக் போலீஸ் ஷங்கர் அவரை விசாரணைக்கு கைது செய்து மறு நாள் விடுதலை செய்தார்கள் .ஷங்கர் கைது செய்ததும் மக்கள் இவர் வழக்குக்கு மக்கள் ஓன்று இணைத்து சுமார் rm 6000.00மேல்  சாய் சரவணன் மேலும் மோகன் வாங்கியுள் மூலம் கொடுத்தார்கள் ஒரு பரவி வருகிறது.அந்த பணம் வழக்குக்கு மட்டும் பயன் படத்துமாறு  சொன்னார்கள்  மக்கள்.இருந்த போதும் ஷங்கர் சொல்லி சரவணன் மேலும் மோகன் தான் சொந்த செலவுக்கு பயன்படுத்தியதை தான் சாய் சரவணன் ஒரு தொலைபேசி மூலம் ஒருவர் விடம் சொன்ன ஆடியோ வாட்ஸாப்ப் மூலம் பரவியது .எப்பொழுது மக்கள் கொடுத்தே காசு கணக்கு கேர்த்தல் போலீஸ் காசு கொடுத்தோம் ஹோட்டல் எடுத்தது தான் உணவுக்கு பயன் ...