வேதமூர்த்தி தமிழன் சொல்லுவதுக்கு தகுதி இருக்குதா ?
சம்ரி வினோத் விவகாரம் அமைச்சர் வேதாமூர்த்தி குரல் கொடுக்காதே ஏன் ?
மலேசியா தமிழர்களுக்கு நான் குரல் கொடுப்பேன் ஹிந்து மாதம் யாரும் தலைகுறைவா பேசினால் நாடவிடிக்கை எட்டுப்பேன் சொன்னே வேதமூர்த்தி வாய் எப்பொழுது எங்கே ?
சம்ரி வினோதி மேல் மக்கள் கடும் கண்டனம் தெரியவைத்தும் எந்த ஒரு தமிழர் அமைச்சர்க்கள் வாய் திருக்கே வில்லை .வாய் திறத்தால் பதவி போய்விடும் பயமா ?பதவி முக்கியமா எல்லை இனம் முக்கியமா ?
Comments
Post a Comment