மக்கள் கொடுத்தே பணம் எங்கே ?
கோலாலும்பூர் - எப்பொழுது மக்கள் கடும் கோவத்தில் இருபது சம்ரி என்னும் ஒருவர் நாம் இந்து கடவுளை இழிவு படுத்திய காரணம் கொண்டு மக்கள் போலீஸ் புகார் செய்து வருகிறார்கள்.திடீர் facebook மூலம் வீடியோ செய்து தமிழ் மக்கள் முன் தன சம்ரி எதிர்த்து குரல் கொடுத்தார் funkey shankar@ shankar ,சிறுது நாள் முன் எவர் சம்ரி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சமரிக்கு கொலை மீறுதல் கொடுத்ததும் பேராக் போலீஸ் ஷங்கர் அவரை விசாரணைக்கு கைது செய்து மறு நாள் விடுதலை செய்தார்கள் .ஷங்கர் கைது செய்ததும் மக்கள் இவர் வழக்குக்கு மக்கள் ஓன்று இணைத்து சுமார் rm 6000.00மேல் சாய் சரவணன் மேலும் மோகன் வாங்கியுள் மூலம் கொடுத்தார்கள் ஒரு பரவி வருகிறது.அந்த பணம் வழக்குக்கு மட்டும் பயன் படத்துமாறு சொன்னார்கள் மக்கள்.இருந்த போதும் ஷங்கர் சொல்லி சரவணன் மேலும் மோகன் தான் சொந்த செலவுக்கு பயன்படுத்தியதை தான் சாய் சரவணன் ஒரு தொலைபேசி மூலம் ஒருவர் விடம் சொன்ன ஆடியோ வாட்ஸாப்ப் மூலம் பரவியது .எப்பொழுது மக்கள் கொடுத்தே காசு கணக்கு கேர்த்தல் போலீஸ் காசு கொடுத்தோம் ஹோட்டல் எடுத்தது தான் உணவுக்கு பயன் படுத்தி வைத்தோம் சொன்னது மக்கள் பெரும் கோவத்தில் ஆனார்கள் .
மக்கள் காசு கொடுத்தாது எதற்கு அனல் அந்த பணம் எதற்கு பயன் படுத்தினார்கள் மக்கள் கேள்வி கேட்டதில் பயந்து ஓட்டும் சாய் சரவணன் மேலும் ஷங்கர்@funker shankar @sai@saravanan ,
மக்கள் காசு மக்கள் விடம் கொடுப்பாரா funkey shankar >???????
மக்கள் காசு கொடுத்தாது எதற்கு அனல் அந்த பணம் எதற்கு பயன் படுத்தினார்கள் மக்கள் கேள்வி கேட்டதில் பயந்து ஓட்டும் சாய் சரவணன் மேலும் ஷங்கர்@funker shankar @sai@saravanan ,
மக்கள் காசு மக்கள் விடம் கொடுப்பாரா funkey shankar >???????
Comments
Post a Comment