Posts

Showing posts from July, 2019

மலேசியா தமிழனுக்கு ஆதரவு தமிழ் மக்கள் கொடுப்பார்களா ?

Image
மலேசியா தமிழர்க்கள் சாதனை செய்ய வேண்டும் வாய் மூலம் சொன்னால் போதுமா? அவர்கள் சாதனையில் நாமும் கலந்து கை தண்டி உருச்சகம் கொடுக்கே வேண்டும் , மாயவிதகன் வீக்கி செந்துல் வட்டாரத்தில் பிறந்து தமிழர் பெருமை படும் அளவில் மாஜிக் துறையில் பெரும் சாதனை விருந்து வாங்கி உள்ளார் எப்பொழுது மலேசியா சாதனை புத்தகத்தில் தன் பெயர் இடம்பெறுவதுக்கு போராடி தான் உயிர்பனை வைத்து ஒரு பெரிய மாஜிக் நிகழ்ச்சி வரும் ஒகஸ் மாதம் நடை பெறுகிறது ஆனால் இப்போ வரை தமிழர் ஆதரவு மிகக்குறைவு இருப்பது தனக்கு பெரும் கவலை கொடுக்கிறது குறிக்கிறார் வீக்கி 

நான் அந்த பிள்ளையை உறவுகொள்ள வில்லை என்னக்கு ஜாமின் வேண்டும்

Image
ஒரு வரம் முன் வாட்ஸாப் முகம்னுல் முள்ளம் பரவலாக ஏறுதவர் மணி, 13வயது பிள்ளையுடன் தக்கதே உறவு கொண்ட மணியை நீதிமன்றம் கொண்டு வந்தர்ககள் ,அவர் ஜாமின் வேணும் கேட்டார் நீதிபதி ஜாமின் கொடுகே மறுத்தார் 

முன்னாள் செய்தி வாசிப்பாளர் எஸ்.பி.பாமா அவர்களின் நாவல் வெளியிட்டு விழா அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்..

Image
முன்னாள் செய்தி வாசிப்பாளர் எஸ்.பி.பாமா அவர்களின் நாவல் வெளியிட்டு விழா அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்.. இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்.. ஜூலை.19 ஆர்.டி.எம். முன்னாள் செய்தி வாசிப்பாளர் எஸ்.பி.பாமாவின்  நாவல் வெளியீட்டு விழா நேதாஜி மண்டபத்தில் நாளை மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது..  டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் எஸ்.பி.பாமாவின் நாவல் வெளியீடு விழா நாளை (சனிக்கிழமை)  ம.இ.கா நேதாஜி மண்டபத்தில் மாலை மணி 5.00 அளவில் நடைபெறவுள்ளது.  மேலும் இன் நாவல் வெளியிட்டு விழாவில் அனைவரும் கலந்து ஆதரவு தருவேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றியுடன். எஸ்.பி.பாமா.

எங்களின் பணத்தை செலுத்தி விடுங்கள்! தமிழ்நேசன் நிர்வாகம் மீது முன்னாள் ஊழியர்கள் போலீஸ் புகார்

Image
கோம்பாக், ஜூலை 18- தங்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளப்பட்ட தொகையை உடனடியாக சம்பந்தப்பட்ட இலாகாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நேசன் நிர்வாகத்தின் முன்னாள் ஊழியர்கள் நிறுவனத்திற்கு எதிராக போலீஸ் புகாரை மேற்கொண்டனர். ஜனவரி இறுதியோடு 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நேசன் நாளிதழ் நிர்வாகம் தமது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. அப்போது பணியாற்றிய ஊழியர்களுக்கு பிப்ரவரி மார்ச் மாத ஊதியம் வழங்கப்படும் என உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் மார்ச் மாத ஊதியம் வழங்கப்பட வில்லை என்பதையும் காரணம் காட்டி இந்த போலீஸ் புகார் செய்யப்பட்டது. கோம்பாக் போலீஸ் தலைமையகத்தின் முன் கூடிய 30க்கும் அதிகமான தமிழ் நேசனின் முன்னாள் ஊழியர்கள் இந்த புகாரை மேற்கொண்டனர். தமிழ்நேசன் நடவடிக்கைக் குழு தலைவர் சுந்தர் தலைமையில் இந்த போலீஸ் புகார் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக வேலை செய்த நிறுவனத்தின் மீது போலீஸ் புகார் மேற்கொள்வது தங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக ஆசிரியர் கே பத்மநாபன் தெரிவித்தார். இருப்பினும் எங்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு உண்டு. அதன் காரணமாகவ...