மலேசியாவில் புதிய சரித்திரம்

Pahang - தோட்டம் புறம் வாழ்ந்த இடம் அழிந்தாலும் நாம் உறவு அழியக்கூடாது காரணம் கொண்டு பெரிய போராட்டம் பிறகு மறுமடியும் ஓன்று இணையும் விழா வரும் 14/07/18 நடைபெறுகிறது.

ஒரு காலத்தில் சுமார் 500 குடும்பம் வந்தார்கள் இந்த புக்கிட் டிண்டிங் தோட்டத்தில் . ஆனால் எப்பொழுது ஒரு தமிழர் குடும்பம் இல்லை.மருமடியும் இந்த தோட்டம் மக்கள் சந்திக்கே முடியுமா கேள்வியுள் ,வாட்ஸாப்ப் மூலம் தொடர்ப்பு கொண்டு எப்பொழுது ஓன்று கூடும் விழா உருவாக்கியது 

இந்த நிகழ்ச்சி மலேசியாவில் புதிய சரித்திரம் முதல் முறையும் 

Comments

Popular posts from this blog

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!!

கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!