KUALA LUMPUR - நாம் மலேசியா வாங்கியா கடன் திருப்பி கட்டுவதுக்கு மலேசியா மக்கள் பெரும் பொறுப்பு எடுத்து தான் கடமை நாட்டுக்கு செலுத்தி வருவதில் நாம் தமிழர்க்கள் முதல் இடத்தை பிடித்து உள்ளர்க்கள்
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் தூய்மைப் பணிக்காக இன்று கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் 4 பகுதிகள் சிவப்பு நிறக் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. செலாயங் பெரிய சந்தை, கம்போங் பாரு, மஜிட் இந்தியா, புடு சந்தை ஆகிய இடங்களில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்ற திட்டமிடல் பிரிவின் இயக்குநர் கைருல் அஸ்மி அகமாட் தெரிவித்தார். கூட்டரசு பிரதேச சுகாதாரத் துறையின் அனுமதியுடன் இது மாதிரியான கிருமிநாசினி மருந்து தெளிப்பு நடவடிக்கை மற்ற இடங்களிலும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
கோலாலும்பூர் - எப்பொழுது மக்கள் கடும் கோவத்தில் இருபது சம்ரி என்னும் ஒருவர் நாம் இந்து கடவுளை இழிவு படுத்திய காரணம் கொண்டு மக்கள் போலீஸ் புகார் செய்து வருகிறார்கள்.திடீர் facebook மூலம் வீடியோ செய்து தமிழ் மக்கள் முன் தன சம்ரி எதிர்த்து குரல் கொடுத்தார் funkey shankar@ shankar ,சிறுது நாள் முன் எவர் சம்ரி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சமரிக்கு கொலை மீறுதல் கொடுத்ததும் பேராக் போலீஸ் ஷங்கர் அவரை விசாரணைக்கு கைது செய்து மறு நாள் விடுதலை செய்தார்கள் .ஷங்கர் கைது செய்ததும் மக்கள் இவர் வழக்குக்கு மக்கள் ஓன்று இணைத்து சுமார் rm 6000.00மேல் சாய் சரவணன் மேலும் மோகன் வாங்கியுள் மூலம் கொடுத்தார்கள் ஒரு பரவி வருகிறது.அந்த பணம் வழக்குக்கு மட்டும் பயன் படத்துமாறு சொன்னார்கள் மக்கள்.இருந்த போதும் ஷங்கர் சொல்லி சரவணன் மேலும் மோகன் தான் சொந்த செலவுக்கு பயன்படுத்தியதை தான் சாய் சரவணன் ஒரு தொலைபேசி மூலம் ஒருவர் விடம் சொன்ன ஆடியோ வாட்ஸாப்ப் மூலம் பரவியது .எப்பொழுது மக்கள் கொடுத்தே காசு கணக்கு கேர்த்தல் போலீஸ் காசு கொடுத்தோம் ஹோட்டல் எடுத்தது தான் உணவுக்கு பயன் ...
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்கு அடுத்த தலை முறை நடிகர்களான அஜித், விஜய் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக மதுரையில் அஜித், விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். வருகிற 22-ந்தேதி விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே என அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் இதேபோல் அஜித் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களும் இதேபோன்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர் ATCHAM THAVIR PUTHIYA PADAM J...
Comments
Post a Comment