kayveas cannot stand in c/h or any other constituency ?
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
kayveas cannot stand in cameron highlands or any other constituency under sec 9.a.(b) coz he was fined rm5000 and whoever fined more than 2k under any malaysian law cannot stand in election?
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்கு அடுத்த தலை முறை நடிகர்களான அஜித், விஜய் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக மதுரையில் அஜித், விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். வருகிற 22-ந்தேதி விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே என அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் இதேபோல் அஜித் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களும் இதேபோன்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர் ATCHAM THAVIR PUTHIYA PADAM J...
லேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி நோக்கி நேற்று 168 பயணிகளுடன் பறந்துள்ளது சிறப்பு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம். (Special Flight to Trichy) அண்டை நாடான இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுவது தான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். (Special Flight to Trichy) இந்த கொரோனா காலகட்டத்தில் பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் மக்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. ஏற்கனவே அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையிலான விமான பட்டியலை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். இந்நிலையில் அதுமட்டும் இல்லாமல் சில சிறப்பு விமானங்களையும் அவ்வப்போது ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகின்றது வந்தே பாரத் குழு. இதன் அடிப்படையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 168 பயணிகளுடன் நேற்று சிறப்பு விமானம் ஒன்று திருச்சி வந்திறங்கியது. இன்றுவரை பல லட்சம் மக்கள் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். கடந்த மே மாதம் முதல் இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 மாதங்களாக மலேசியாவில் இருந்து இந்தியாவின் பல ...
SUSULAN KES PEGAWAI DBKL MENYAMAR SEBAGAI ANGGOTA POLIS Susulan penularan kes pegawai dbkl menyamar sebagai anggota polis telah diselesaikan dengan cara yang baik dan tiada sebarang perselisihan faham antara kedua-dua bilik pihak
Comments
Post a Comment