Posts

Pakatan harapan tholvi Nooki?

Image
Cameron Highlands- eppoluthu makkal parvai Cameron Highlands pakkam than . Eppoluthu anggu eddai therthal Nadakuthu makkal aravam barisan national pakkam tiruputhu....pakatan harapan koduthe 100 naal vakku uruthi seiyamal ponna karanathinal makkal kovathil ullarggal. Eppoluthu thalaivatggal makkal neer santhippu kuttam thinamum pogum vagaiyul ,makkal atharavu kuraithu kondu errukku.

18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்

Image
இனி அதிகபட்சமாக 18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மலேசிய எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ கைருல் அனுவார் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை செலவினங்களைக் குறைப்பதற்கு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இந்ந நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். எண்ணெய் விலை 30 காசு குறைக்கப்பட்டிருப்பதால் ஓர் இரவில் மட்டும் எங்களுக்கு வெ.4.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நட்டத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எண்ணெய் நிலைய கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஆகக் கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டுதான் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் இதுவரை பெட்ரோலுக்கு 19.12 காசும் டீசலுக்கு 7 காசும் கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே கமிஷன் தொகையத்தான் நாங்கள் பெற்று வருகிறோம் என்பதால் அரசு கமிஷன் தொகையை 15 காசாக உயர்த்துவதோடு பெட்ரோல், டீசலுக்கான கமிஷன் தொகையையும் ஒருமுகப்படுத்த வேண்டும்...

13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 72 வயது பெண்! இளைஞர்களை மட்டுமே குறி வைத்தது அம்பலம்

Image
அமெரிக்காவில் 72 வயது பெண் ஒருவர் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் North Carolina நகரத்தின் Raeford பகுதியைச் சேர்ந்தவர் Caroline McGee Pitts. 72 வயது பெண்ணான இவரை பொலிசார் சமீபத்தில் திடீரென்று கைது செயதனர். அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Caroline McGee Pitts இளைஞர்களை மட்டுமே குறி வைத்து அவர்களை தன் விருப்பதிற்கு அடி பணிய வைத்துள்ளார். இப்படி அவர் பல இளைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், இதில் 13 வயது சிறுவனும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதைத் தவிர பொலிசார் மற்ற விவரங்களை தெரிவிக்கைவில்லை, எனவும் உரிய விசாரணைக்கு பின்னரே முழுத் தகவல் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளி முனி தரிசனம் படம் அடுத்த மாதம் வரும்

Image
Kuala Lumpur - மலேசியாவில் பெரிய பொருள் செலவு செய்து எடுத்தே படம் காளிமுனி தரிசனம். ஒரு சில காரணத்தில் இந்த படம் அடுத்த மாதம் வரும் எதிர்பார்ப்போம் . எப்பொழுது தெய்வம் படம் வருவது குறைவு.ஆனாலும் நல்ல பக்தி படம் கொடுத்தால் மக்கள் நல்ல ஆதரவு கிடைக்கும் தெரிந்து கொண்டார் இன்ட்ரன். ஒரு நல்ல கதை எட்டுது ஒரு சில உண்மை கதை வைத்து பெரிய பொருள் சிலவில் எடுத்த படம் தான் காளிமுனி தரிசனம் .இந்த படம் அடுத்த மாதம் கண்டிப்பா திரைஅரகத்துக்கு வரும் தயாரிப்பாளர் இன்ட்ரன் உறுதி 

கனா திரைப்படத்தை கொண்டாடிய மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

Image
  முகப்பு  >  கலை உலகம்  >  கனா திரைப்படத்தை கொண்டாடிய மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்! கலை உலகம் முதன்மைச் செய்திகள் கனா திரைப்படத்தை கொண்டாடிய மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்! Aegan டிசம்பர் 28, 2018 54 0 கோலாலம்பூர், டிச. 28- இசையமைப்பாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் அருண்ராஜா காமராஜுக்கும், தயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் முதல் படம் கனா. இப்படத்தில் கௌசல்யாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் கனாவை நனவாக்க போராடும் பெண்ணாக கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவரது அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ், விவசாயிகளின் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக உணர்த்தியுள்ளார். அறிமுக நாயகனாக வலம் வந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், தர்ஷன். இதற்கு வலுசேர்க்கும் விதமாக நெல்சன் திலிப்குமாராக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு எனர்ஜி பூஸ்டராக தெரிகிறார். இப்படம் வெளியானது முதல் மலேசியாவில் அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முக்கியமாக இளைஞர்கள் பலர், தாங்கள் தம் கனவுகளை நோக்கி பயனிக்க இப்படம் ஊக...

'பரிவுமிக்க அரசாங்கம்' எனும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டை பெற்றுள்ளனர்.

Image
சபாக் பெர்ணாம்- மிக மோசமாக சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த கு.லெட்சுமணன் - திருமதி ஜெயா தம்பதியர்  சிலாங்கூர் மாநிலத்தின் அரசின்  'பரிவுமிக்க அரசாங்கம்' எனும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டை பெற்றுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் புதிய வீட்டை பெறுவதற்கு முயற்சி செய்த இவர்களுக்கு சபாக் பெர்ணாம் மாநகர் மன்ற உறுப்பினர் ஹரிகுமார் முயற்சியில்  'பரிவுமிக்க அரசாங்கம்' திட்டத்தின் கீழ் 52,000 வெள்ளி செலவில் புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. சபாக் பெர்ணாம், கம்போங் ராஜாவில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு இக்குடியிருப்பின் சற்று தொலைவில் இந்த புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தம்பதியர் புதிய வீட்டை பெறுவதற்கு பெரும் உதவி புரிந்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஹரி குமார் தெரிவித்தார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சிவராஜ் போட்டியிட முடியாது -தேர்தல் ஆணையம் முடிவு

Image
  முகப்பு  >  அரசியல்  >  கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சிவராஜ் போட்டியிட முடியாது -தேர்தல் ஆணையம் முடிவு அரசியல் முதன்மைச் செய்திகள் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சிவராஜ் போட்டியிட முடியாது -தேர்தல் ஆணையம் முடிவு Lingga டிசம்பர் 28, 2018 92 0 கோலாலம்பூர், டிச 28 கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் சிவராஜ் சந்திரன் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பில் அங்கு போட்டியிட்ட மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த வழக்கு விசாரணையின் முடிவில் அத்தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் தேர்தல் செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததோடு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உறுதிப்படுத்தியது. இதன் தொடர்பில் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சிவராஜ் சந்திரன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் வெள்ளிக்க...